TNPSC Thervupettagam
November 18 , 2019 1708 days 609 0
  • உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தீபக் சஹர் என்பவர் இருபது ஓவர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • இந்திய பெண் கிரிக்கெட் வீரரான ஏக்தா பிஷ்டுக்கு அடுத்து இவர் இரண்டாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.
  • வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்