TNPSC Thervupettagam

தீபாவளி - பவர் ஆஃப் ஒன் விருதுகள்

December 13 , 2019 1689 days 597 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்திற்காக ‘தீபாவளி - பவர் ஆஃப் ஒன்’ என்ற விருதை முக்கியமான நான்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
  • தற்பொழுது ‘ராஜதந்திர உறவுகளின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருதுகள் அமெரிக்க தீபாவளிக் கூட்டமைப்பினால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராஜதந்திர அதிகாரிகள் பின்வருமாறு:
    • கைரத் அப்த்ரக்மனோவ் (கஜகஸ்தான்)
    • நிக்கோலஸ் எமிலியோ (சைப்ரஸ்)
    • ஃபிரான்டிசெக் ருசிகா (ஸ்லோவேக்கியா)
    • வோலோடிமிர் யெல்சென்கோ (உக்ரைன்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்