TNPSC Thervupettagam

தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்

December 30 , 2017 2397 days 774 0
  • மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமர்தீப் சிங் பாட்டியா தீவிர மோசடிகளுக்கான புலனாய்வு அலுவலகத்தின் (Serios Fraud Investigation Office – SFIO) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
SFIO
  • டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்த அலுவலகம் மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ், மோசடி விவகாரங்களில் புலனாய்வுகளை மேற்கொள்ளும்  ஓர் நிறுவனமாகும்.
  • நாட்டின் முக்கிய மோசடி விசாரணைகளில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகம் மத்திய வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையின் விசாரணை நடவடிக்கைகளுக்கும் துணைபுரியும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகும்.
  • பெருநிறுவன ஆளுகை (Corporate Governance) மீதான நரேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் 2003 இல் இந்த அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்