சீனக் கடலோரக் காவல்படையின் (CCG) ரோந்து கப்பல்கள் ஆனது, சர்ச்சைக்குரிய தீவுகளின் பிராந்திய கடல் எல்லையில் நுழைந்து அங்கு 92 மணி நேரம் 8 நிமிடங்கள் இயங்கின.
இந்தத் தீவுகள் ஆனது ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ளது.
இந்தக் குழுவில் சுமார் 7 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட எட்டு மக்கள் வசிக்காத தீவுகள் உள்ளன.
சீனாவில் டயோயு என்றும் தைவானில் டயோயுடாய் என்றும் அழைக்கப்படும் இந்த சென்காகு தீவுகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.
இந்தத் தீவுகள் ஆனது, தற்போது 1972 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானால் நிர்வகிக்கப் பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.