TNPSC Thervupettagam
June 1 , 2018 2271 days 1048 0
  • நிதி ஆயோக் அமைப்பானது புதுதில்லியில் 2018ஆம் ஆண்டிற்கான துணிகர மூலதன கருத்தரங்கை நடத்தியுள்ளது. நிதி ஆயோக் மற்றும் விஷன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பிற்கு இடையேயான கூட்டிணைவின் மூலம் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் பிரான்ஸிற்கு இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளளது.
  • பிரெஞ்ச் முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை ஆராய்ந்து அவற்றில் முதலீடு செய்யவும், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உலக அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் இக்கருத்தரங்கு வழி ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்