TNPSC Thervupettagam

துப்புரவுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆணையம்

July 4 , 2023 383 days 242 0
  • தேசிய சஃபாய் கரம்சாரிகள் (தூய்மைப் பணியாளர்கள்) ஆணையத்தின் தலைவர் M. வெங்கடேசன், தூய்மைப் பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக என்று மாநில அளவிலான ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளார்.
  • இந்தியாவில் மொத்தமுள்ள மாநிலங்களில் 11 மாநிலங்களில் மட்டுமே மாநில அளவிலான ஆணையங்கள் நிறுவப் பட்டுள்ளன.
  • இந்தியாவிலேயே, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் சமயத்தில் தூய்மைப்  பணியாளர்கள் அதிகளவில் உயிரிழக்கும் சம்பவங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • உத்தர ப்பிரதேசம் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
  • 1993 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மொத்தம் 225 உயிர்கள் பலியாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்