இது கேரளாவில் கொண்டாடப்படும் முதலாவது மாநில தும்பித் திருவிழாவாகும்.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் - இந்தியா (World Wide Fund for Nature-India) அரசு அலகானது இந்தத் திருவிழாவிற்காக ஓடோனேட் ஆய்வுகளுக்கான சமூகம் (Society for Odonate Studies) மற்றும் தும்பி புராணம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
தும்பித் திருவிழாவானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.