TNPSC Thervupettagam

துராந்த் கோப்பை

September 14 , 2021 1041 days 488 0
  • 130வது துராந்த் கோப்பைப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் என்ற இடத்தில் தொடங்கியது.
  • இது ஆசியாவின் க்ளப் அணிகளுக்கான மிகப் பழமையான ஒரு கால்பந்துப் போட்டி ஆகும்.
  • இது முதன்முதலாக இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தக்சாய் எனுமிடத்தில் 1888 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • மோர்டிமர் துராந்தின் நினைவாக இப்போட்டிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • இவர் அப்போதைய இந்திய வெளிநாட்டுச் செயலாளராகப் பணியாற்றிய நபராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்