TNPSC Thervupettagam

தூத் வாணி சமூக வானொலி நிலையம்

April 27 , 2022 817 days 385 0
  • குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத் வாணி என்ற சமூக வானொலி நிலையத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது கால்நடை வளர்ப்புத் துறைக்கென பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது.
  • பனாஸ் பால் பொருட்கள் துறை சமூக வானொலி நிலையமானது, பனஸ்கந்தா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் நிறுவப்பட்டது.
  • இது பனாஸ் பால் பண்ணை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது கால்நடை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே என்று பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட, நாட்டின் முதல் சமூக வானொலி நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்