TNPSC Thervupettagam

தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம்

February 1 , 2019 1996 days 604 0
  • ஒரு புதிய ஆய்வில் தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் டெல்லி காற்று மாசானது 25 சதவிகித அளவிற்கு குறைக்கப்பட்டால் டெல்லியில் உள்ள மக்களின் வாழ்நாள் ஆயுட்காலமானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கின்றது.
  • தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் என்பது அடுத்த ஐந்து வருடங்களில் காற்றின் தரத்தை 20 முதல் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
  • இத்திட்டம் 2017 ஆம் ஆண்டை காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்