TNPSC Thervupettagam

தூரந்த் கோப்பை போட்டி 2023

September 7 , 2023 315 days 254 0
  • இந்தப் போட்டியில் மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணியானது 17வது முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
  • கடந்த ஆண்டை விட நான்கு அணிகள் கூடுதலாக என்ற அளவில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்புடன் ஒரு மாத அளவிலான இந்தப் போட்டி நடைபெற்றது.
  • 1888 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட தூரந்த் கோப்பை போட்டியானது இந்தியா மற்றும் ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியாகும்.
  • இது உலகின் மூன்றாவது பழமையான போட்டியும் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டு போட்டியானது 132வது போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்