உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளD. சிங் பாபு விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா 5-வது தென் கிழக்கு ஆசிய பெண்கள் எறிபந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை (South East Asian Women Handball Championship) வென்றுள்ளது.
இந்திய எறிபந்து சம்மேளனமானது (Handball Federation of India) தெற்காசிய எறிபந்து சம்மேளனத்துடன் (South Asian Handball Federation) இணைந்து இந்த 5-வது மகளிர் தெற்காசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியுள்ளது.
மொத்தம் 5 நாடுகளைச் சேர்ந்த கைப்பந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
அவையாவன
இந்தியா
பூடான்
வங்கதேசம்
ஆப்கானிஸ்தான்
நேபாளம்
5 நாடுகளுக்கிடையேயான இந்தப் போட்டியில் நேபாளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வங்கதேசம் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.