தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சிறுத்தைகள் இடமாற்றம்
June 4 , 2022
778 days
457
- தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து சிறுத்தைகளை இடம் மாற்றம் செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா உறுதி செய்துள்ளது
- இது சிறுத்தைகளை கண்டம் தாண்டிய இடமாற்றம் என்ற இந்தியாவின் ஒரு லட்சிய நோக்குத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறது.
- தொடக்கத்தில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளும் நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகளும் இடம் மாற்றப்படும்.
- இந்திய அரசு அந்தச் சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ பால்பூரின் காடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளது.
Post Views:
457