TNPSC Thervupettagam

தெருக்களில் வசிக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - ஏப்ரல் 12

April 16 , 2023 495 days 152 0
  • புள்ளி விபரங்களில் இருந்து அடிக்கடி விடுபடும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • சிறந்த வாழ்க்கைத் தரத்தினைப் பெறுவதற்கான மருத்துவம், கல்வி மற்றும் திறன் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதற்காக இந்தத் தினம் முயல்கிறது.
  • இந்தியாவின் தெருக்களில் 2,02,765 குழந்தைகள் வாழ்கின்றனர்.
  • இந்த  ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு “தெருவோர வாழ்விடங்களோடு இணைக்கப் பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்