TNPSC Thervupettagam

தெருவாழ் குழந்தைகளுக்கான பன்னாட்டு நாள் - ஏப்ரல் 12

April 17 , 2021 1231 days 443 0
  • இது 2012 ஆம் ஆண்டு முதல் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
  • இது தெருவாழ் குழந்தைகளின் மனிதநேயம், கண்ணியம் மற்றும் எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது.
  • குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தில் (1990) தெருவாழ் குழந்தைகளுக்கும் உரிமை உண்டு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்