TNPSC Thervupettagam

தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு 2019

December 19 , 2019 1683 days 620 0
  • ஆசிரியர் அமிதாபா பாக்சி என்பவர் தனது ‘பகுதி இரவுப் பொழுது கழிந்து விட்டது’ என்ற நாவலுக்காக 2019 ஆம் ஆண்டின் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசை வென்றுள்ளார்.
  • இந்த விருது தெற்காசியப் பிராந்தியத்தின் இலக்கியங்களை அங்கீகரிக்கின்றது.
  • இது 2010 ஆம் ஆண்டில் அதன் நிறுவனர்களான சூரினா நருலா மற்றும் மன்ஹாத் நருலா ஆகியோரால் நிறுவப்பட்டது.
  • DSC பரிசின் செயலகமானது புது தில்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்