தெஹிங் பட்காய் வனவிலங்குச் சரணாலயம்
June 13 , 2021
1170 days
481
- தெஹிங் பட்காய் வனவிலங்குச் சரணாலயத்தை அம்மாநிலத்தின் 7வது தேசியப் பூங்காவாக அறிவிப்பதற்கு அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
- இது தெஹிங் பட்காய் மழைக் காடுகள் எனவும் பிரபலமாக கூறப்படுகிறது.
- தற்போது அசாம் மாநிலமானது நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேசியப் பூங்காக்களை (National parks) கொண்ட இரண்டாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.
- மத்தியப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் தலா ஒன்பது தேசியப் பூங்காக்கள் உள்ளன.
Post Views:
481