TNPSC Thervupettagam
July 8 , 2020 1475 days 634 0
  • அசாம் மாநில அரசானது தெஹிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தின் நிலையை தேசியப் பூங்காவாக மாற்றி அதன் தரத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
  • 1992 ஆம் ஆண்டில், தெஹிங் பட்காய் ஆனது யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு யானைகள் காப்பகமாக அறிவிக்கப் பட்டது.
  • தெஹிங் பட்காயின் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலப் பகுதிக்குள்” பரிந்துரைக்கப்பட்ட சலேகி காப்புக் காடானது பரவி இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்