TNPSC Thervupettagam

தேசிக பிரபந்த பாடல்களைப் பாட தடை

October 20 , 2018 2099 days 638 0
  • காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் கோவிலில் மறு அறிவிப்பு வரும்வரை ஆச்சார்யா வேதாந்த தேசிகரின் தமிழ் பிரபந்த பாடல்களை பாடுவதோ/ஓதுவதோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
  • இந்த விவகாரமானது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அய்யங்காருக்கிடையே எழுகின்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளின் காரணத்தால் உருவானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்