TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் தினம் – 10 அக்டோபர்

October 12 , 2021 1051 days 361 0
  • ஆண்டுதோறும் அக்டோபர் 09 அன்று அனுசரிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தின் தொடர்ச்சியாக இந்தியாவில் தேசிய அஞ்சல் தினமானது அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்திய அஞ்சல் துறையின் பங்கினை நினைவு கூறுவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்துறையானது 1854 ஆம் ஆண்டில் டல்ஹளசி பிரபுவினால் நிறுவப்பட்டது.
  • 6 இலக்க PIN (தனிப்பட்ட அடையாள எண்) அமைப்பானது, 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மத்திய தகவல்தொடர்புத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான ஸ்ரீராம் பிகாஜி வேலன்கர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்