இத்தினம் சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்கள் ராமன் விளைவை கண்டுபிடித்ததை நினைவு கூர்கிறது.
1930 ஆம் ஆண்டில் இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.
சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் பயன்படுத்தப் படுகின்றது.
இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு ‘Future of STI: Impact on Education Skills and Work’ (இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் : கல்வி, திறன்கள் மற்றும் வேலை மீதான தாக்கம்) என்பதாகும்.
முதல் தேசிய அறிவியல் தினமானது 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 28, அன்று கொண்டாடப் பட்டது.