TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

February 28 , 2025 4 days 61 0
  • இந்தத் தினமானது 1928 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் C.V. இராமன் அவர்கள் இராமன் விளைவைக் கண்டுபிடித்த நிகழ்வினை நினைவுகூர்கிறது.
  • இராமன் விளைவைக் கண்டுபிடித்ததற்காக 1930 ஆம் ஆண்டில் இராமன் அவர்கள் நோபல் பரிசுப் பெற்றார்.
  • இராமன் விளைவு (1928) ஆனது, ஒளியின் சிதறல் மற்றும் மூலக்கூறுகளுடனான அதன் தொடர்புகளை விளக்குகிறது.
  • இந்த நாள் ஆனது, அறிவியல் முன்னேற்றங்களை நன்கு எடுத்துக் காட்டுகிறது மற்றும் எதிர்காலச் சந்ததியினரை அறிவியல் தொழில் துறையில் ஈடுபட ஊக்குவிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Empowering Indian Youth for Global Leadership in Science and Innovation for Viksit Bharat' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்