TNPSC Thervupettagam

தேசிய அளவிலான ஐந்தாம் தலைமுறை பிணையம்

April 6 , 2019 1966 days 580 0
  • தென் கொரியா நாடானது உலகின் முதலாவது தேசிய அளவிலான ஐந்தாம் தலைமுறை பிணையத் தகவல் தொடர்பைத் தொடங்கியுள்ளது.
  • 5G ஆனது தற்பொழுதுள்ள எல்டிஇ அலைவெண் வரிசையின் (600 மெகா ஹெர்ட்ஸ் முதல் 6 ஜிகா ஹெர்ட்ஸ் வரை) அதிர்வெண்ணைப் பயன்படுத்தும்.
  • 5G ஆனது 4G-ஐவிட 20 மடங்கு வேகமாக திறன்பேசிகளுக்கு உடனடியாக இணைப்பை ஏற்படுத்தும்.
  • இது ஒரு வினாடியில் ஒரு முழுமையான திரைப்படத்தையும் பதிவிறக்கம் செய்ய பயனாளர்களை அனுமதிக்கிறது.
  • 5G தொழில்நுட்பமானது ஓட்டுநர் அல்லாத வாகனங்கள் போன்ற சாதனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்