TNPSC Thervupettagam

தேசிய இந்தி திவாஸ்: செப்டம்பர் 14

September 14 , 2017 2533 days 850 0
  • தேசிய இந்தி திவாஸ் எனும் வருடாந்திர இலக்கிய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தியாவின் இந்திமொழி பேசும் பகுதிகளிலும், இந்தி பேசும் மக்களுடைய பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
  • இந்தி மொழி, அதன் பாரம்பரியம் மற்றும் அதன் மதிப்புகளை வளர்ப்பதே இத்தகு அணுசரித்தலின் நோக்கம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்