TNPSC Thervupettagam

தேசிய இளையோர் தினம் – ஜனவரி 12

January 13 , 2022 957 days 367 0
  • இந்தியாவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் தேசிய இளையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் விவேகானந்தரின் வாழ்க்கை, கருத்துகள் மற்றும் தத்துவங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும், ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த தினத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
  • 2022 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த நாளாகும். (12 ஜனவரி 1863).
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “It’s all in the mind” என்பதாகும்.
  • ந்த தினத்தை அனுசரிப்பதற்கான முடிவு 1984 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
  • இத்தினமானது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்