TNPSC Thervupettagam
August 20 , 2021 1070 days 536 0
  • தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசம் என்பவருக்கு தேசிய இளையோர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • மகத்தான தலைமைத்துவ குணாதிசயங்களைக் கொண்டுள்ளதன் காரணமாக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் இரத்த தானம், உடலுறுப்பு தானம் தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மற்றும் ஹரிதா ஹரம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுதல் திட்டங்களையும் நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்