இந்தத் தினமானது இந்தியாவில் உற்பத்தித் திறன் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணையத்தினால் (NPC) அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது 1958 ஆம் ஆண்டில் NPC (National Productivity Council) உருவாக்கப் பட்டதைக் குறிக்கின்றது.
NPC என்பது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் கீழ் உள்ள ஒரு தனிச்சுதந்திர பதிவு செய்யப்பட்ட சமூகமாகும்.
தேசிய உற்பத்தித் திறன் வாரமானது பிப்ரவரி 12 முதல் 18 வரை அனுசரிக்கப் படுகின்றது.