TNPSC Thervupettagam

தேசிய உற்பத்தித் திறன் தினம் - பிப்ரவரி 12

February 13 , 2022 926 days 453 0
  • தேசிய உற்பத்தித் திறன் சபையின் நோக்கம், நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பற்றிய உணர்வைத் தூண்டி ஊக்குவிப்பதாகும்.
  • இந்தியாவில் உற்பத்தித் திறன் சார்ந்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித் திறன் சபையினால் (NPC- National Productivity Council) இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
  • இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித் திறன் சபையானது இந்தியாவில் உற்பத்தித் திறன் இயக்கத்தைப் பரப்புவதற்கான ஒரு முதன்மையான நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்