TNPSC Thervupettagam

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது

December 19 , 2022 581 days 314 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கும் விழாவானது எரிசக்தி திறன் ஆணையரகத்தினால் (BEE) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • எரிசக்தி திறன் ஆணையரகமானது அருகிலுள்ள பொது மின்சார வாகன மின்னேற்ற முனையங்களுக்கு வாகனங்களை வழி செலுத்துவதற்கு ஏதுவாக ஒரு கைபேசி செயலியினை உருவாக்கியுள்ளது.
  • கர்நாடக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமானது (KREDL) அந்த மாநில அரசினால் நியமிக்கப்பட்ட முகமை (SDA குரூப்-1) துறையில் முதல் பரிசை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்