TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் - அக்டோபர் 20

October 26 , 2022 669 days 293 0
  • ஆயுதப் படைகளைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இது 1962 ஆம் ஆண்டில் சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்திய நாள் ஆகும்.
  • இந்தியத் தேசத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்டப் போர்களின் போது நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மகத்துவத்தினைக் கொண்டாடுவதே இந்த நாளின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்