TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் – 20 அக்டோபர்

October 23 , 2021 1040 days 358 0
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 20 தேதியன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • நமது நாட்டின் பரந்து விரிந்த எல்லைகளைப் பாதுகாக்கும் ஆயுதப்படைகளை கௌரவிப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று சீனா இந்தியாவை தாக்கத் தொடங்கியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்