தேசிய ஒற்றுமை தினம் – 20 அக்டோபர்
October 23 , 2021
1040 days
358
- ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 20 தேதியன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- நமது நாட்டின் பரந்து விரிந்த எல்லைகளைப் பாதுகாக்கும் ஆயுதப்படைகளை கௌரவிப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று சீனா இந்தியாவை தாக்கத் தொடங்கியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.
Post Views:
358