TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை நாள் - அக்டோபர் 20

October 21 , 2018 2169 days 575 0
  • இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • நமது நாட்டின் பரந்த எல்லைகளை பாதுகாக்கும் ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • அக்டோபர் 20, 1962 ல் சீனா இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. அதனையடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்