TNPSC Thervupettagam

தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கான தினம் - அக்டோபர் 01

October 9 , 2022 686 days 234 0
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அக்டோபர் 01 ஆம் தேதியைத் தேசிய ஓய்வூதிய அமைப்பு தினமாக (NPS திவாஸ்) அனுசரிக்கிறது.
  • இந்தியக் குடிமக்கள் மத்தியில், அவர்களின் ஓய்வுக்குப் பிறகு நிதிச் சுதந்திரத்துடன் வாழ்வது குறித்து தெரியப்படுத்தி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை அதிகம் பரவச் செய்வது அதனை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்