தேசிய ஓய்வூதிய முறை தினம் – 01 அக்டோபர்
October 8 , 2021
1055 days
395
- இந்தியா தனது முதலாவது தேசிய ஓய்வூதிய முறை தினத்தை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று அனுசரித்தது.
- இது ஒரு கவலையற்ற “ஆசாத்” என்ற முறையிலான ஓய்விற்கு வேண்டி ஓய்வூதியம் மற்றும் ஓய்வுத் திட்டமுறையை ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
- இத்தினமானது ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பிரச்சாரமாகும்.
Post Views:
395