TNPSC Thervupettagam

தேசிய ஓய்வூதிய முறை தினம் – 01 அக்டோபர்

October 8 , 2021 1055 days 395 0
  • இந்தியா தனது முதலாவது தேசிய ஓய்வூதிய முறை தினத்தை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று அனுசரித்தது.
  • இது ஒரு கவலையற்ற ஆசாத்என்ற முறையிலான ஓய்விற்கு வேண்டி ஓய்வூதியம் மற்றும் ஓய்வுத் திட்டமுறையை ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
  • இத்தினமானது ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்