TNPSC Thervupettagam
December 2 , 2022 598 days 419 0
  • தேசிய பால் தின நிகழ்வின் போது இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • தேசிய கோபால் விருதானது, கால்நடை மற்றும் பால் வளத்துறை வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றாகும்.
  • உள்நாட்டு விலங்குகளை வளர்க்கும் விவசாயிகள் போன்ற அனைத்து நபர்களையும் இந்த விருது அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
  • இந்த விருதின் மூன்று பிரிவுகள்
    • நாட்டு மாடு/எருமை இனங்களை வளர்த்து வரும் சிறந்த பால் பண்ணையாளர்
    • சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்.
    • சிறந்த பால் கூட்டுறவு/பால் உற்பத்தியாளர் நிறுவனம்/பால் உற்பத்தியாளர் அமைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்