TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்

January 3 , 2019 2038 days 1471 0
  • நீதிபதி அர்ஜான் குமார் சிக்ரியை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority-NALSA) செயல் தலைவராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • இந்த NALSA ஆனது சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் 1987-ன் கீழ் அமைக்கப்பட்டது.
  • சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காகவும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக லோக் அதாலத்தை அமைப்பதற்காகவும் இது நிறுவப்பட்டது.
  • இந்தியாவின் தலைமை நீதிபதி இதன் ஆதரவுத் தலைவராகவும் உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதிபதி இந்த ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்