TNPSC Thervupettagam

தேசிய தீயணைப்புச் சேவை தினம் – ஏப்ரல் 14

April 18 , 2021 1230 days 911 0
  • இந்தத் தினமானது மீட்பு நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர்கள் ஆற்றும் மகத்தான துணிவு மிக்க வீரத்தினை நினைவு கூர கடைபிடிக்கப்படுகிறது.
  • மும்பை தீயணைப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர்கள் 1944 ஆம் ஆண்டில் பம்பாய் துறைமுகத்தில் போர்ட் ஸ்டிக்கைன் (Fort Stikine) எனப்படும் கப்பலில் ஏற்பட்ட ஒரு பெரிய தீயினை அணைக்கும் போராட்டத்தில் உயிரிழந்தனர்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, ”தீயினால் ஏற்படும் ஆபத்துகளைத் தணிப்பதற்காக தீ அணைப்புப் பாதுகாப்பு உபகரணங்களைப் பராமரித்தல்”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்