TNPSC Thervupettagam

தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் – மே 21

May 23 , 2020 1589 days 620 0
  • இத்தினமானது 1991 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இந்தியாவில் மே 21 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி அனுசரிக்கப்படுகின்றது. எனவே இதன்மூலம் குடிமக்கள் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்