TNPSC Thervupettagam

தேசிய தூய்மை தினம் – ஜனவரி 30

January 31 , 2018 2431 days 1116 0
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதில் குடிமக்களுக்கு உள்ள பொறுப்புடைமையை முன்னிலைப்படுத்திக் காட்டுவதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய தூய்மை தினம் (National Cleanliness Day) கொண்டாடப்படுகின்றது.
  • பொது இடங்கள், சாலைகள், தெருக்கள், பணியிடங்கள், வீடுகள் போன்றவற்றில் உயர்நிலை தூய்மையை பேணுவதற்கு இந்த தினமானது அழைப்பு விடுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்