TNPSC Thervupettagam

தேசிய நிலப் பணமாக்கல் கழகம்

February 5 , 2022 897 days 463 0
  • இந்திய அரசானது தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தை நிறுவி வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
  • நிலம் மற்றும் இதர பிற சொத்துகளைப் பணமாக்குதலை மேற்கொள்வதற்காக இது நிறுவப் படுகிறது.
  • நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பிற்கு இணங்க இது நிறுவப்பட்டு வருகிறது.
  • இது முழுவதுமாக அரசிற்குச் சொந்தமான நிறுவனமாக உருவாக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்