1986 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் 1986 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது.
குறைபாடுள்ள பொருட்கள், சேவைகளில் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் போன்ற பல்வேறு வகையான சுரண்டல் முறைகளுக்கு எதிராக பயனுள்ளப் பாதுகாப்பு முறைகளை நுகர்வோருக்கு வழங்குவதை இந்த சட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நுகர்வோர் உரிமை தினமானது ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று கொண்டாடப் படுகிறது.