TNPSC Thervupettagam

தேசிய பாதுகாப்பு தினம் - மார்ச் 4

March 6 , 2018 2406 days 4228 0
  • பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தேசிய பாதுகாப்பு குழுவால் (National Safety Council of India-NSC)   மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day) கொண்டாடப்படுகின்றது.
  • இவ்வாண்டு 47வது தேசியப் பாதுகாப்புத் தினம் கொண்டாடப்பட்டது.
  • தேசியப் பாதுகாப்பு குழுவின் நிறுவன தினத்தை (மார்ச் 4) கொண்டாடுவதற்காக, முதல் தேசியப் பாதுகாப்புத் தினப் பிரச்சாரம்  1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
  • பொது சேவைக்கான இலாப நோக்கமற்ற அரசு சாரா நிறுவனமான தேசியப் பாதுகாப்புக் குழுவானது சுய நிர்வகிப்புடைய அமைப்பாக 1966ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி சங்கங்கள் சட்டத்தின் (Societies Act) கீழ் மும்பையில் தொடங்கப்பட்டது.
  • மேலும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டு மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை தேசியப் பாதுகாப்பு வாரத்தை (National Security Week – NSC) கொண்டாட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்