TNPSC Thervupettagam

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2021

November 12 , 2022 618 days 334 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான 'தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை' வழங்கினார்.
  • இது உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோனைச் சேர்ந்த இரண்டு செவிலியர்களான சஷிகலா பாண்டே மற்றும் கங்கா ஜோஷி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது சமூகத்தில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் வல்லுநர்கள் ஆற்றியச் சிறப்பான சேவைகளுக்கான அங்கீகாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்