TNPSC Thervupettagam
August 13 , 2018 2199 days 5441 0
  • ரேகா சர்மா தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நியமனத்திற்கு முன்னதாக இவர் அந்த ஆணையத்தின் உறுப்பினராகவும் செப்டம்பர் 2017ல் லலிதா குமாரமங்கலம் பதவி விலகிய பின்னர் கூடுதல் பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
  • தேசிய பெண்கள் ஆணையமானது 1992ம் ஆண்டு தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் 1990-ன் கீழ் நிறுவப்பட்ட சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
  • இது பெண்களின் அத்தியாவசிய நலன், பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்கான தேசிய அளவிலான மிக உயர்ந்த அமைப்பாகும்.
  • இது மாதாந்திர செய்திமடலான ராஷ்ட்ரிய மஹிலா என்ற பத்திரிக்கையை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்