TNPSC Thervupettagam

தேசிய மத நல்லிணக்க ஆய்வு நிறுவனம்

November 25 , 2018 2063 days 698 0
  • பஞ்சாபின் அமிர்தசரஸில் முதலாவது மத நல்லிணக்க ஆய்வு நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு பரிந்துரை செய்து இருக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தை நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டு முழுவதும் கடைபிடிப்பதின் ஒரு பகுதியாக மத்திய அரசு இப்பரிந்துரையை செய்து இருக்கின்றது.
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் நடைபெற்ற தேசிய செயல்படுத்துதல் குழுவின் (NIC - National Implementation Committee) சந்திப்பின் போது இம்முடிவு எடுக்கப்பட்டது.
  • தேசிய செயல்படுத்துதல் குழுவானது குரு நானக்கின் 550-வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக பிரதம அமைச்சரால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்