நாடு முழுவதும் உள்ள அனைத்து மீனவ மக்கள், மீன் விவசாயிகள் மற்றும் இத்துறை தொடர்பான பங்குதாரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிவியலாளர்களான டாக்டர் K.H.அலிகுன்ஹி மற்றும் டாக்டர் H.L.சௌத்ரி ஆகியோரின் நினைவாக இந்த தினம் கொண்டாடப் படுகிறது.
இந்த இருவரும் 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதியன்று இந்தியாவின் முக்கியப் பயிர்களில் ஹைபோபைசேஷன் முறையை (தூண்டப்பட்ட இனப்பெருக்கத் தொழில் நுட்பம்) வெற்றிகரமாக நிரூபித்தனர்.
நாட்டின் பொருளாதார மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியில் மீன்பிடித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இது "சூரிய உதயத் துறை" என்றும் குறிப்பிடப்படுகிறது.