TNPSC Thervupettagam

தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் – ஜூலை 10

July 12 , 2023 408 days 198 0
  • இந்தியா முழுவதும் உள்ள மீன் பண்ணையாளர்கள், மீனவர்கள் மற்றும் அத்துறை தொடர்பான பங்குதாரர்கள் மத்தியிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்திய மீன்வளத்துறையில், பேராசிரியர் டாக்டர் ஹீராலால் சௌத்ரி மற்றும் அவரது சக ஊழியர் டாக்டர் K. H. அலிகுன்ஹி ஆகியோர் ஆற்றியப் பங்களிப்பை நன்கு கௌரவிப்பதற்காகவும் அவர்களை நினைவு கூறுவதற்காகவும் வேண்டி இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • 1957 ஆம் ஆண்டு இந்த நாளில், இந்தியக் கெண்டை மீன் இனங்களில் தூண்டுமுறை இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் தூண்டப்பட்ட இனப்பெருக்கச் செயல் முறையினை அவர்கள் தலைமையேற்று மேற்கொண்டனர்.
  • இது உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஒரு உற்பத்திப் புரட்சிக்கு வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்