TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் தினம் - நவம்பர் 17

November 19 , 2021 1013 days 383 0
  • இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதியானது வலிப்பு நோய்  அறக் கட்டளையால்  தேசிய வலிப்பு நோய்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
  • கால்-கைகளில் வலிப்பு ஏற்படுவது என்பது மூளையில் ஏற்படும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும்.
  • நவம்பர் மாதம் ஆனது  ‘தேசிய வலிப்பு நோய்  விழிப்புணர்வு மாதமாக’ அனுசரிக்கப் படுகிறது.
  • மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள இந்திய  வலிப்பு நோய்  அறக்கட்டளையானது  2009 ஆம் ஆண்டில்  டாக்டர் நிர்மல் சூர்யா என்பவரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்