இது 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினத்தைக் குறிப்பதற்காக முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
இத்தினத்திற்கான கருத்துரு, ”நமது வாக்காளர்களை அதிகாரமளிக்கப்பட்டவர்களாக, விழிப்புடன் உள்ளவர்களாக, பாதுகாப்பான மற்றும் தகவல் தெரிந்தவர்களாக மாற்றுதல்” என்பதாகும்.
இந்தியாவின் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் என்பவற் ஆவார்.