TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர்கள் தினம் – ஜனவரி 25

January 29 , 2021 1309 days 546 0
  • இது 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினத்தைக் குறிப்பதற்காக முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
  • இத்தினத்திற்கான கருத்துரு, ”நமது வாக்காளர்களை அதிகாரமளிக்கப்பட்டவர்களாக, விழிப்புடன் உள்ளவர்களாக, பாதுகாப்பான மற்றும் தகவல் தெரிந்தவர்களாக மாற்றுதல்” என்பதாகும்.
  • இந்தியாவின் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் என்பவற் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்