TNPSC Thervupettagam

தேசியக் குடிமைப் பணி தினம் - ஏப்ரல் 21

April 22 , 2022 857 days 310 0
  • நாட்டின் பல்வேறு பொதுப் பணிச் சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்கள், 1947 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள மெட்கால்ஃப் நிலையத்தில் நிர்வாகச் சேவை அதிகாரிகளின் தகுதிகாண் அதிகாரிகளிடம் உரையாற்றிய ஒரு தினத்தை நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • அவர் தனது உரையில் குடிமைப் பணியாளர்களை இந்தியாவின் எஃகுச் சட்டகம் என்று அழைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்